தென்காசி மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

தென்காசி மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இன்று யாரும் குணமடைந்து வீடு திரும்பவில்லை. இன்று இறப்பு இல்லை, 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ai and future cities