/* */

இளைஞரை தாக்கி காெல்ல முயன்றவர் கைது

இளைஞரை தாக்கி காெல்ல முயன்றவர் கைது
X

ஆலங்குளம் அருகே இளைஞரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதமுத்தூர் பகுதியில் வசித்து வரும் பத்திரகாளி (37) என்பவர் மதுபானத்தை அனுமதியின்றி விற்பனை செய்வதை அறிந்து ஆலங்குளம் போலீசார், பத்திரகாளியை தேடி வந்துள்ளனர். இதற்கு காரணம் ஆலங்குளத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் தான் என நினைத்து பத்திரகாளி அவரிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் பத்திரகாளியை அசிங்கமாக பேசி இரும்பு கம்பியால் அடித்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த பத்திரகாளி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பத்திரகாளியின் தாயார் ஆலங்குளம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சுப்பிரமணியன் என்பவரின் மகனான சுரேஷ்(44) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேற்படி சுரேஷ் மீது ஆலங்குளம் போலீசில் குற்ற சரித்திர பதிவேடு துவங்கப்பட்டு போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வரும் நபர் என்பதும், ஆலங்குளம் காவல் நிலையத்தில் சுரேஷ் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Updated On: 9 April 2021 9:48 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  2. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  3. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  4. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  5. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  6. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  7. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  8. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  9. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்