/* */

பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய இளைஞர் கைது

பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய இளைஞர்  கைது
X

தென்காசி மாவட்டம் கடையம் அருகே செங்காணுரில் பிளஸ் 2 படிக்கும் மாணவியை காதலிக்க வற்புறுத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.

கடையம் அருகே ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி செங்காணுரை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவரது மகன் கதிர் (24). இவர் அதே பகுதியை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை காதலிக்க வற்புறுத்தியும் திருமணம் செய்யவும் கட்டாயப்படுத்தி துன்புறுத்தியுள்ளார்.இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் கதிர் மீது மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகார் மீது விசாரணை செய்த கடையம் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் கதிர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையிலடைத்தார்.

Updated On: 23 April 2021 5:54 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  2. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  3. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  4. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  5. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  6. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  8. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  9. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  10. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!