/* */

கோவில் மலை உச்சியிலிருந்து குதித்து இளம்பெண் தற்காெலை

கோவில் மலை உச்சியிலிருந்து குதித்து இளம்பெண் தற்காெலை
X

தென்காசி மாவட்டம் கடையம் அருகே சுமார் 1000க்கு அடி மேல் உயரம் கொண்ட தோரணமலை முருகன் கோவில் மலை உச்சியில் இருந்து பெண், தன் குழந்தையுடன் கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பால்வண்ணநாதபுரத்தை சேர்ந்தவர் தேவபுத்திரன் இவருடைய மனைவி லட்சுமி தேவி (39), இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் மணிசா (7).கடந்த 1 மாதத்திற்கும் மேலாக லெட்சுமி தேவி மனநலம் பாதித்து இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று காலை கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு மகள் மணிசாவுடன் கோவிலுக்கு வந்தவர்கள் வீடு திரும்பாததால் அவரது கணவர் தன் உறவினர்களுடன் சேர்ந்து கோவில் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை.

இன்று காலை மலை உச்சியில் பெண்ணின் சால்வையை பார்த்த உறவினர்கள் மலையின் வடபுறம் உச்சியிலிருந்து சுமார் 150 அடி ஆழத்தில் அந்த பெண் இறந்து கிடப்பதை பார்த்தனர்.பின்னர் இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் மற்றும் உறவினர்கள் மூலம் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Updated On: 22 April 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  3. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  5. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  9. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  10. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...