/* */

ஆலங்குளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

ஆலங்குளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
X

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் போலீசார் சார்பாக நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட எஸ்பி., சுகுணா சிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.பேரணியானது பொதுமக்களின் கவனத்தை கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகளுடன் ஆலங்குளம் காவல் நிலையத்திலிருந்து துவக்கப்பட்டு ஆலங்குளம் பஸ் ஸ்டாண்ட் வரை நடைபெற்றது.மேலும் இப்பேரணியில் ஆலங்குளம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னிவளவன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 20 March 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்