/* */

சிவசைலம் ஊராட்சி 3வது வார்டு தேர்தல்: நாளை மறு வாக்குபதிவு

சிவசைலம் ஊராட்சியின் 3வது வார்டுக்கு நாளை மறு வாக்குபதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சிவசைலம் ஊராட்சி 3வது வார்டு தேர்தல்: நாளை மறு வாக்குபதிவு
X

பைல் படம்

தென்காசி மாவட்டத்தில் கடந்த 6ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் சிவசைலம் ஊராட்சி பகுதியில் இரண்டாவது வார்டு பகுதிக்கு வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் 3வது வார்டு பகுதிக்கு தேர்தல் நடைபெற்றது.

தேர்தலின்போது இரண்டாவது வார்டு பகுதியை சேர்ந்த சுமார் 45 பேர் மூன்றாவது பகுதியில் வாக்களித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் நாளை மறுவாக்கு பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Updated On: 8 Oct 2021 8:35 AM GMT

Related News

Latest News

  1. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  2. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  3. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  4. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  5. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  6. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்
  7. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  8. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...
  9. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  10. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!