/* */

தென்காசி & நெல்லை மாவட்டங்களில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

தென்காசி & நெல்லை மாவட்டங்களில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
X

தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (27.07.2021) செவ்வாய்கிழமை விக்கிரமசிங்கபுரம் மற்றும் ஆழ்வார்குறிச்சி துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல், மதியம் 1 மணிவரை காரையார், சேர்வலார், பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், ஆறுமுகம்பட்டி, முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, கருத்தபிள்ளையூர், சம்பன்குளம், அணைந்தபெருமாள் நாடாரூர், ஆம்பூர், துப்பாக்குடி, பொட்டல்புதூர், கலிதீர்த்தான்பட்டி, மற்றும் பாப்பான்குளம ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளார்.

Updated On: 26 July 2021 7:59 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!