/* */

ஆழ்வார்குறிச்சி, விக்ரமசிங்கபுரம் சுற்றுவட்டார பகுதியில் நாளை மின் தடை.

பராமரிப்பு பணிகள் காரணமாக ஆழ்வார்குறிச்சி, விக்ரமசிங்கபுரம் சுற்றுவட்டார பகுதியில் நாளை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

ஆழ்வார்குறிச்சி, விக்ரமசிங்கபுரம் சுற்றுவட்டார பகுதியில் நாளை மின் தடை.
X

நாளை (09.06.2022) வியாழக்கிழமை விக்கிரமசிங்கபுரம் மற்றும் ஆழ்வார்குறிச்சி துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை காரையார், சேர்வலார், பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், ஆறுமுகம்பட்டி, முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, கருத்தபிள்ளையூர், சம்பன்குளம்,

அணைந்தபெருமாள் நாடாரூர், ஆம்பூர், துப்பாக்குடி, பொட்டல்புதூர், கலிதீர்த்தான்பட்டி, மற்றும் பாப்பான்குளம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

Updated On: 8 Jun 2022 2:24 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?