சோகோ ஸ்ரீதர்வேம்புவிற்கு பத்மஸ்ரீ விருது: மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

சோகோ ஸ்ரீதர்வேம்புவிற்கு பத்மஸ்ரீ விருது: மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
சோகோ நிறுவனத்தின் முதன்மை அதிகாரி ஸ்ரீதர் வேம்புவிற்கு பத்மஸ்ரீ விருதிணை, தென்காசி மாவட்ட ஆட்சியர் நேரில் வழங்கினார்.

தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம் கோவிந்தபேரி கிராமத்தில் உள்ள சோகோ நிறுவன முதன்மை அதிகாரி ஸ்ரீதர் வேம்பு இல்லத்திற்கு நேற்று சென்ற மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தர ராஜ், மென்பொருள் கிராம வளர்ச்சிக்கு உதவியதற்காக பத்மஸ்ரீ விருதினை அவருக்கு வழங்கி கௌரவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story