/* */

ஆழ்வார்குறிச்சி அருகே ஆடு திருடி விற்க முயன்ற நபர் கைது

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ ஆம்பூரில் ஆடு திருடி விற்க முயன்ற நபர் கைது.

HIGHLIGHTS

ஆழ்வார்குறிச்சி அருகே ஆடு திருடி விற்க முயன்ற நபர் கைது
X

பைல் படம்.

ஆழ்வார்குறிச்சி அருகே ஆடு திருடி விற்க முயன்ற நபர் கைது செய்து சிறையில் அடைப்பு.

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ ஆம்பூரில் வசித்து வரும் மாரியப்பன்(45) என்பவர் ஆடுகளை வளர்த்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அவரது ஆட்டு மந்தையில் இருந்த ஆடு ஒன்றை யாரோ திருடிச் சென்றதாக ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் பரமசிவன் விசாரணை மேற்கொண்டதில் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த வேல்பாண்டி என்பவரின் மகன் தங்கதுரை (40) ஆட்டை திருடி முக்கூடல் சந்தையில் விற்பனை செய்ய முயற்சி செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து மேற்படி ஆடு திருடி விற்பனை செய்ய முயன்ற தங்கதுரை மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 16 Oct 2021 12:35 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!