/* */

முன்னாள் எம்பி வசந்தகுமார் நினைவு தினம்: திருவுருவ படத்திற்கு காங்கிரசார் மரியாதை

மறைந்த முன்னாள் எம்பி வசந்தகுமாருக்கு ஆலங்குளம் காங்கிரஸ் கட்சி சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

முன்னாள் எம்பி வசந்தகுமார் நினைவு தினம்: திருவுருவ படத்திற்கு காங்கிரசார் மரியாதை
X

மறைந்த வசந்தகுமார் எம்.பி. முதலாமாண்டு நினைவு தினத்தையாெட்டி ஆலங்குளம் காமராஜர் சிலை அருகே அவரது உருவ படத்திற்கு நகர காங்கிரஸ் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மறைந்த வசந்தகுமார் எம்.பி. முதலாமாண்டு நினைவு தினம்- ஆலங்குளம் காமராஜர் சிலை முன்பு நகர காங்கிரஸ் சார்பில் மலர்தூவி மரியாதை.

கன்னியாகுமரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த எச்.வசந்தகுமார் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி ஆலங்குளம் காமராஜர் சிலை அருகே அவரது உருவ படத்திற்கு நகர காங்கிரஸ் கட்சி தலைவர் தங்க செல்வம் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 28 Aug 2021 10:53 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?