/* */

ஆலங்குளம் அருகே மதுபோதையில் மிரட்டல் விடுத்த போதை ஆசாமிகளால் பரபரப்பு

ஆலங்குளம் அருகே நேற்று மதுபோதையில் கையில் ஆயுதங்களுடன் நுழைந்த நபர்கள் அங்கு உள்ளவர்களை மிரட்டியுள்ளனர்.

HIGHLIGHTS

ஆலங்குளம் அருகே மதுபோதையில் மிரட்டல் விடுத்த போதை ஆசாமிகளால் பரபரப்பு
X

ஆலங்குளம் அருகே நேற்று மதுபோதையில் கையில் ஆயுதங்களுடன் நுழைந்த நபர்கள் அங்கு உள்ளவர்களை மிரட்டியுள்ளனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது குத்தபாஞ்சான் குளம். இங்கு நேற்று மதுபோதையில் கையில் ஆயுதங்களுடன் நுழைந்த மூன்று நபர்கள் அங்கு உள்ளவர்களை மிரட்டியுள்ளனர். இதனை பெண் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

போதை ஆசாமிகள் அந்தப் பெண்ணிடம் சண்டையிடவே ஊரில் உள்ள இளைஞர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து போதை ஆசாமிகள் அங்கிருந்து தப்பி சென்றனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கடையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 6 Nov 2021 3:58 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  2. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  3. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?
  4. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
  5. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  7. கோவை மாநகர்
    நொய்யல் ஆற்றில் நுரையுடன் வெளியேறும் வெள்ள நீர் ; நோய் தொற்று பரவும்...
  8. தேனி
    தேனி அல்லிநகரம் நகராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பைகள்!
  9. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  10. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...