/* */

குப்பைக்காக தோண்டிய பள்ளங்களில் முதுமக்கள் தாழி: கடையத்தில் பரபரப்பு

கடையத்தில் குப்பை சேமிப்பு கிடங்கில் தோண்டிய பள்ளங்களில் முதுமக்கள் தாழி கிடைத்ததால் பரபரப்பு.

HIGHLIGHTS

குப்பைக்காக தோண்டிய பள்ளங்களில் முதுமக்கள் தாழி: கடையத்தில் பரபரப்பு
X

கடையத்தில் குப்பை சேமிப்பு கிடங்கில் தோண்டிய பள்ளங்களில் முதுமக்கள் தாழி கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குப்பைக்காக தோண்டிய பள்ளங்களில் முதுமக்கள் தாழிகள்..! கடையத்தில் பரபரப்பு

கடையம் ஜம்புநதியை ஒட்டி தெற்கு கடையம் பஞ்சாயத்துக்கு சொந்தமான குப்பை சேமிப்பு கிடங்கில் குப்பைகளை கொட்டுவதற்காக தோண்டப்பட்ட ராட்சத பள்ளங்களை தோண்டிய போது முதுமக்கள் தாழிகள், பழங்கால ஓடுகள், சாமி சிலைகள் கிடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் இந்த விஷயத்தை வேண்டுமென்றே தொல்லியல் துறைக்கு தெரியாமல் மறைக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொல்லியல் துறை இந்த இடத்தில் முறையான ஆய்வு மேற்கொண்டால் கீழடியை போன்றே பழங்கால தமிழர்களின் வரலாறு வெளிப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 2 Feb 2022 3:16 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
  7. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  8. இந்தியா
    நன்கொடை வழங்கியதில் இந்திய அளவில் இவர் தான் நம்பர் ஒன் பெண்மணியாம்
  9. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...
  10. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை