/* */

அடிபட்டு சாலையில் இறந்து கிடந்த நாய்: அப்புறப்படுத்திய பஞ்சாயத்து தலைவர்

அடிபட்டு சாலையில் இறந்து கிடந்த நாயை துப்புரவு பணியாளர்கள் வராததால் பஞ்சாயத்து தலைவரே அப்புறப்படுத்தினார்.

HIGHLIGHTS

அடிபட்டு சாலையில் இறந்து கிடந்த நாய்: அப்புறப்படுத்திய பஞ்சாயத்து தலைவர்
X

சாலையில் இறந்து கிடந்த நாயை அப்புறப்படுத்திய பஞ்சாயத்து தலைவர்.

தென்காசி மாவட்டம், கடையம் அம்பை நெடுஞ்சாலையில் கீழக்கடையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் சாலையில் வாகனம் மோதி நாய் ஒன்று இறந்து கிடந்தது.

இந்த நிலையில் யாரும் கண்டுகொள்ளாததால் கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநானுக்கு தகவல் கிடைத்தது. காலை நேரம் என்பதால் துப்புரவு தொழிலாளர்கள் பணிக்கு வராத நிலையில் யாரையும் எதிர்பாராமல் தானே சாலையில் இறங்கி நாயை இழுத்து ஓரமாக அப்புறப்படுத்தினார்.

பின்னர் பஞ்சாயத்து குப்பை வாகனத்தை வரவைத்து நாய் பாதுகாப்பாக புதைக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதிகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு கீழக் கடையம் பஞ்சாயத் தலைவர் பூமிநாத் உதாரணமாக திகழ்ந்து வருகிறார்.

Updated On: 8 March 2022 4:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்