/* */

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காங்கிரஸ் கவுன்சிலர் விவாதம்

பரபரப்பாக நடந்த விவாதத்தின் முடிவில் விரைவில் அனுமதி அளித்து சாலை மற்றும் அடிப்படை வசதிகள் அமைத்துக் கொடுக்கப்படும் என உறுதி கூறப்பட்டது.

HIGHLIGHTS

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காங்கிரஸ் கவுன்சிலர் விவாதம்
X

கடையம் யூனியன் கவுன்சில் கூட்டம்.

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தெற்கு கடையம் ஊராட்சியில் சிபா கார்டன் என்ற குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. சுமார் 300 க்கும் மேற்பட்ட வீடுகள் இங்கு அமைந்துள்ளது. அரசால் தரப்படும் இலவச வீடுகளும் இங்கு அமைந்துள்ளது. சுமார் 700 க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வருகின்றனர்.

இங்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்று கடையம் யூனியன் கவுன்சில் கூட்டத்தில், தெற்கு கடையம் காங்கிரஸ் கவுன்சிலர் மாரிகுமார் விவாதித்தார். அதற்கு பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் கணேசன் முறையான அனுமதி பெறவில்லை. அதனால் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க இயலாது என்று கூறினார்.

ஒரு சில வீடுகளுக்கு அனுமதி இருந்தாலும் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். இங்கு வசிக்கும் 700 மக்களை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுங்கள் என்று பதிலுக்கு காங்கிரஸ் கவுன்சிலர் மாரிகுமார் பேசினார். பரபரப்பாக நடந்த விவாதத்தின் முடிவில் விரைவில் அனுமதி அளித்து சாலை மற்றும் அடிப்படை வசதிகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்று உறுதி கூறப்பட்டது.

Updated On: 21 May 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!