/* */

வாக்கு கேட்டு சைக்கிள் பேரணி

வாக்கு கேட்டு சைக்கிள் பேரணி
X

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் பூங்கோதை ஆலடி அருணாவிற்கு ஆதரவாக ஆலடிப்பட்டி கிராம மக்கள் மிதிவண்டியில் சென்று வாக்கு சேகரித்தனர். முன்னதாக பேரணியை திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா தொடங்கி வைத்தார். பேரணி ஆலடிப்பட்டி, நல்லூர், குருவன்கோட்டை வழியாக ஆலங்குளம் சென்றடைந்தது. மிதிவண்டியில் சென்றவர்கள் வழி நெடுகிலும் உள்ள கிராமங்களில் திமுகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். இந்த மிதிவண்டி பேரணியில் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 March 2021 2:43 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு