/* */

பீடி தொழிலாளர்கள் பேரவை சிறப்பு கூட்டம்

பீடி தொழிலாளர்கள் பேரவை சிறப்பு கூட்டம்
X

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் மாவட்ட பீடித் தொழிலாளர் சங்கம் வட்டார சிஐடியூ சிறப்பு பேரவைக் கூட்டம் வர்த்தக சங்க அலுவலகத்தில் நடைபெற்றது .

கூட்டத்திற்கு மாரியப்பன் தலைமை தாங்கினார். பால்ராஜ், பரமசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரவை கூட்டத்தை சிபிஎம் ஆலங்குளம் தாலுகா செயலாளர் குணசீலன் துவக்கி வைத்தார். ஆரியமுல்லை, பீடி சங்க தென்காசி மாவட்ட பொருளாளர் ,ராமசாமி விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைதலைவர் பாலு தீண்டாமை ஓழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பேரவையில் பீடி சங்கத்தின் ஆலங்குளம் வட்டார தலைவராக பால்ராஜ், செயலாளராக பரமசிவன், பொருளாளராக சண்முகம், உதவித் தலைவர்களாக மாரியப்பன், ராமசாமி, அருணாசலம் , வள்ளியம்மாள், அருள்ராஜ், துணைச்செயலாளர்களாக மேகலா, லிங்கராஜ், சங்கர், வள்ளிமயில், சசிகலா மற்றும்10 வட்டார கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பேரவையை சிஐடியூ மாவட்ட பொதுச்செயலாளர் வேல்முருகன் முடித்து வைத்து சிறப்புரை ஆற்றினார். அருள்ராஜ் நன்றி கூறினார்.

Updated On: 19 April 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்