/* */

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 5 பெண்கள் கைது

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 5 பெண்கள் கைது
X

தென்காசி மாவட்டம் கடையத்தில் ஜோசப் ஸ்டாலின் என்பவர் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த ஐந்து பெண்கள் சேலைகள் வாங்குவது போல நடித்து கடையில் இருந்த சில சேலைகளை திருடிச் சென்றுள்ளனர். இதே போல் மாலையிலும், அதே கடைக்கு வந்த சேலைகளை திருட முயன்றபோது ஜோசப்பிடமும், அங்கிருந்த பிற வாடிக்கையாளர்களிடமும் கையும், களவுமாக சிக்கிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து ஜோசப் காவல்துறையினருக்கு தகவல் தர, ஐந்து பெண்களையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். விசாரணையில் ஏற்கெனவே இந்த கடைக்கு மூன்று முறை வந்து 25 பட்டு சேலைகளை அவர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது

Updated On: 5 May 2021 5:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  2. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  3. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  4. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  5. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  7. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
  8. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  9. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  10. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை