/* */

புதிய காவல் சோதனை சாவடி திறந்து வைப்பு

புதிய காவல் சோதனை சாவடி  திறந்து வைப்பு
X

தென்காசி மாவட்டம் மாறாந்தையில் புதிய சோதனைச் சாவடியை மாவட்ட எஸ்பி, ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலங்குளத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள மாறாந்தையில் புதிய சோதனை சாவடியை மாவட்ட எஸ்பி., சுகுணா சிங் ரிப்பன் வெட்டி இன்று துவக்கி வைத்து,சுற்றுவ்சூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.மேலும் இந்நிகழ்ச்சியில் ஆலங்குளம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னிவளவன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 March 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  3. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  4. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  5. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  7. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  9. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  10. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது