/* */

தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி

தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி
X

தென்காசி மாவட்டம் சுரண்டையில் தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது.

சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோலப்போட்டி நடந்தது. இதில் வீரகேரளம்புதூர் வட்டம் பங்களாசுரண்டை பேரன் புரூக் மேல்நிலை பள்ளியிலிருந்து எட்டு நபர்கள் வீதம் ஐந்து குழுக்களாக மொத்தம் 40 மாணவியர்கள் கலந்து கொண்டனர் . இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளை தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் பாராட்டினார்.

தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் வரையப்பட்டிருந்த கோலங்களை பார்வையிட்டு பள்ளி மாணவிகளிடம் தேர்தல் சம்பந்தமாக கலந்துரையாடல் நடத்தி வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகள் தொடர்ந்து ஈடுபட்டு ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என உற்சாகப்படுத்தினார்.

Updated On: 18 March 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!