/* */

திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா வேட்பு மனு தாக்கல்

திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா வேட்பு மனு தாக்கல்
X

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து உறுதி மொழி எடுத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சட்டமன்ற தேர்தலில் நான் வெற்றி பெற்று வரும் போது,

ஆலங்குளம் பகுதியில் ஆலங்குளம் பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கபடும். ஆலங்குளம் நகர் பகுதியில் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று மிக பெரிய வணிக வளாகம் அமைக்கப்படும். கடையம் தாலுகாவாக தரம் உயர்த்தப்படும். கடையம், பாப்பாகுடி, கீழப்பாவூர் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றபடும். இராமநதி- ஜம்பு நதி இணைப்பு திட்டம் தடைப்பட்டு உள்ளது. அது விரைவில் நிறைவேற்றபடும் இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் உடன் இருந்தார்.

Updated On: 17 March 2021 9:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!