/* */

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனவர் உயிரிழப்பு

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனவர் உயிரிழப்பு
X

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே விபத்தில் காயமுற்ற முதியவர் உயிரிழந்தார்.

ஊத்துமலை அருகே அண்ணாமலைபுதூரைச் சேர்ந்தவர் சம்முத்தான் (70). கடந்த மாதம் 18ம் தேதி தென்காசி மாவட்டத்தில் நடந்த முதல்வர் பங்கேற்ற பிரசார கூட்டத்திற்கு ஊர்க்காரர்களுடன் வேனில் பயணித்தார். சுரண்டை அருகே பரங்குன்றாபுரம் விலக்கு பகுதி அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய வேன் விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் பயணித்தோரில் சம்முத்தான் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் நேற்று முன்தினம் (2ம்தேதி) மாலை டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய சம்முத்தான், திடீரென இறந்தார். இதுகுறித்து சுரண்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 March 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்