/* */

காட்டுப்பன்றிகள் அட்டகாசம்: நெற்பயிர்கள் நாசம்

காட்டுப்பன்றிகள் அட்டகாசம்: நெற்பயிர்கள் நாசம்
X

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து, துத்திகுளம் சாலையில் ராமர் கோவில் அருகே சமூக வனக்காடுகள் உள்ளது. இந்தக் காடுகளில் மான், கடமான், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதன் அருகே உள்ள விளை நிலங்களில் பல ஏக்கரில் விவசாயிகள் தற்போது நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளனர். தற்போது அப்பகுதியில் காட்டு பன்றிகள் புகுந்து நெற்பயிரை சேதப்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்று காட்டு விலங்குகளால் பயிர்கள் சேதம் செய்யப்படுவதால் அரசு உரிய நிவாரணம் தர வேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 21 Feb 2021 7:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்