/* */

போலி பீடிகளை பதுக்கி வைத்திருந்த நபர் கைது

போலி பீடிகளை பதுக்கி வைத்திருந்த நபர் கைது
X

ஆலங்குளம் அருகே போலி பீடிகளை பதுக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் பீடி கம்பெனி ஒன்றில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார், ஆலங்குளம் அருகே அவரது கம்பெனி லேபிள்கள் உபயோகித்து போலியாக பீடிகள் தயாரிப்பதாக தகவல் கிடைத்துள்ளது, கிடைத்த தகவல் உண்மைதானா என சரவணன் மற்றும் நிறுவன ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது அங்கு போலி பீடிகள் மற்றும் லேபிள்களை பதுக்கி வைத்திருந்த ராமசுப்பு என்ற நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதுகுறித்து சரவணன் சுரண்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையிினர் விசாரணை செய்து மேற்படி போலி பீடிகளை பதுக்கி வைத்திருந்த ஆலடிப்பட்டி பகுதியை சேர்ந்த ராமசுப்பிரமணியன்(52) என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து சுமார் 56,000 ரூபாய் மதிப்புள்ள போலி பீடிகள் மற்றும் லேபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது

Updated On: 6 Feb 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  2. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  3. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  4. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  5. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  7. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  8. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  10. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...