/* */

குற்றால அருவிகளில் குளிக்க 2வது நாளாக தடை

குற்றால அருவிகளில் குளிக்க 2வது நாளாக தடை
X

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க 2வது நாளாக மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளது .இதனால் சுற்றுலா பயணிகள் 2வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதுபோன்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் இன்று காலை நீர்வரத்து அதிகரித்தது விழுகிறது.

மெயினருவியில் தண்ணீர் பாதுகாப்பு அளவையும் தாண்டி விழுகிறது. அதேபோன்று பழைய குற்றால அருவியில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு காரணம் கருதி மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 2வது நாளாக இன்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 Dec 2020 5:05 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தேனி
    தேனியில் பரவலாக பெய்யும் மழை! அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
  5. தேனி
    திட்டமிட்டே மறைத்த தமிழகஅரசு! பெரியாறு பாசன விவசாயிகள் கொந்தளிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 4 நாளில் 7 அடி உயர்வு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. வந்தவாசி
    மகளிர் குழு கடன் வாங்கித் தருவதாக கூறி நூதன மோசடி
  9. திருவள்ளூர்
    அரசு பள்ளியில் முதல் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு
  10. போளூர்
    போளூர் பேருந்து நிலையம் அருகே நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ஆய்வு