/* */

ஆட்சியர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு

தென்காசி மாவட்ட ஆட்சியர் பெயரில் இயங்கி வந்த போலி பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன். இவர் கடந்த நவம்பர் மாதம் தென்காசி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று கொண்டார். இவர் பேஸ்புக் கணக்கில் சமீரன் என்ற பெயரில் செயல்பட்டு வந்தார். இதனிடையே அவரது பெயரில் போலி கணக்கு உருவாக்கி நண்பர்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் மர்ம நபர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சமீரன், தனது பெயரில் உருவாக்கப்பட்டுள்ள போலி கணக்கு குறித்து சைபர் கிரைமில் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போலி கணக்கானது முடக்கப்பட்டது. மேலும் அவரது போலி கணக்கிலிருந்து ஏதும் குறுஞ்செய்தி வந்தால் யாரும் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 17 Feb 2021 7:43 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    திரிபுரசுந்தரி, திருவாலீஸ்வரர் திருக்கோயில் நூதன ஸ்த்துபி பிரிதிஷ்டை...
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் ஒத்திகை பயிற்சி
  3. கோவை மாநகர்
    யானைக்கூட்டத்துடன் தாயை பார்க்க வந்த குட்டி யானை
  4. தொழில்நுட்பம்
    அரிய வான அணிவகுப்பில் ஆறு கிரகங்கள்: நாளை காணலாம்
  5. கோவை மாநகர்
    இஸ்ரேல் அரசின் இனப்படுகொலையை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
  6. கல்வி
    இங்கிலாந்தில் படிக்க சிறந்த 5 கேமிங் படிப்புகள்
  7. இந்தியா
    தெலுங்கானா உருவான நாள் தெரியுமா..? டிஎன்பிஎஸ்சி -ல் ஒரு கேள்விங்க..!
  8. தொண்டாமுத்தூர்
    மோசடி வழக்கில் கைதான பெண் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்..!
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23.40 மி.மீ மழை பதிவு