Begin typing your search above and press return to search.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தது தமிழக குழு
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்கான அமைக்கப்பட்ட குழு, மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தது
HIGHLIGHTS
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்கான, முதலமைச்சர் ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட அமைக்கப்பட்ட குழுவினர் மத்திய அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தலைமையில் , இக்குழுவின் உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி, எம். எம். அப்துல்லா, தமிழ்நாடு இல்லத்தில் முதன்மை உள்ளுறை ஆணையர் அதுல்ய மிஸ்ரா, மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் ஆகியோர் உடனிருந்தனர்.