/* */

மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: பிடிஆர் அழைப்பை ஏற்ற நிர்மலா சீதாராமன்

தமிழக நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அழைப்பு விடுத்ததை அடுத்து மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்படும் என்று மத்திய நிதிஅமைச்சர் தெரிவித்தார்

HIGHLIGHTS

மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: பிடிஆர் அழைப்பை ஏற்ற நிர்மலா சீதாராமன்
X

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் மாதம் தமிழகத்தின் மதுரையில் நடைபெறும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை தெரிவித்தார்.

சண்டிகரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் இரண்டு நாள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் இதை அறிவித்த அவர், அடுத்த கூட்டம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என்றார்.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அழைப்பின் பேரில் மதுரையில் நடைபெறவுள்ளது .

கோவில் நகரமான மதுரையில், கேசினோக்கள், ஆன்லைன் கேமிங் மற்றும் குதிரைப் பந்தயம் மீதான ஜிஎஸ்டி பொருத்தம் குறித்த அமைச்சர்கள் குழுவின் (ஜிஓஎம்) அறிக்கையையும் ஜிஎஸ்டி கவுன்சில் விவாதிக்கும்.

Updated On: 2 July 2022 11:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  2. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  3. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  5. ஆன்மீகம்
    ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்
  6. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  7. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  8. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  9. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  10. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!