/* */

தமிழகத்தில் இன்று மட்டும் 1,893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா பரிசோதனையில் தமிழகத்தில் இன்று மட்டும் 1,893 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் இன்று மட்டும் 1,893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

கொரோனா பரிசோதனையில் தமிழகத்தில் இன்று மட்டும் 1,893 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் தற்போது 20 ஆயிரத்து 363 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆயிரத்து 930 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 79 ஆயிரத்து 130 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 367ஆக அதிகரித்துள்ளது.

Updated On: 10 Aug 2021 4:34 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  2. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  3. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  4. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  5. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  6. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  7. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!