/* */

மூத்த பத்திரிக்கையாளரின் தாயார் சுப்புலட்சுமி அம்மையார் காலமானார்

மூத்த பத்திரிகையாளர் மாதவன், இன்ஸ்டா நியூஸ் முதன்மை ஆசிரியராக பணியாற்றி வருபவர். இவரின் தாயார் சுப்புலட்சுமி அம்மையார் நேற்று நண்பகல் காலமானார்.

HIGHLIGHTS

மூத்த பத்திரிக்கையாளரின் தாயார் சுப்புலட்சுமி அம்மையார் காலமானார்
X

சுப்புலட்சுமி அம்மையார் ( வயது 82 )

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சிறுகனூரைச் சேர்ந்த தெய்வத்திரு கந்தசாமி ரெட்டியாரின் மனைவி சுப்புலட்சுமி, வயது 82. வயது முதிர்வின் காரணமாக நேற்று நண்பகல் இயற்கை எய்தினார். மூத்த பத்திரிக்கையாளரும் இன்ஸ்டா நியூஸ் முதன்மை ஆசிரியருமான மாதவன் இவரின் மகன் ஆவார். இன்று பிற்பகல் அன்னாரின் இறுதிச்சடங்கு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள நரசிங்கபுரத்தில் நடைபெற உள்ளது. சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இன்ஸ்டாநியூஸ் செய்தியாளர்கள், ஆசிரியர் குழுவினர், நிர்வாகத்தினர் அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Updated On: 27 March 2022 4:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  4. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  6. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  7. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  10. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...