/* */

பள்ளி வாகனம் மோதி 2ம் வகுப்பு மாணவன் பலி: சென்னையில் சோகம்

சென்னை ஆழ்வாரி திருநகர் பகுதியில், பள்ளி வேன் மோதி 2ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தது, சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

HIGHLIGHTS

பள்ளி வாகனம் மோதி 2ம் வகுப்பு மாணவன் பலி: சென்னையில் சோகம்
X

திஷித்

சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியில், தனியார் பள்ளியில், 2ம் வகுப்பு மாணவர் திஷித் என்பவர் படித்து வந்தார். இன்று காலை, வழக்கம் போல பள்ளிக்கு வேனில் சென்று, அங்கு இறங்கியுள்ளார். பின்னர், விட்டுச்சென்ற பொருளை எடுப்பதற்காக, திஷித் வேனிற்கு சென்றுள்ளார்.

அப்போது, பின்னோக்கி வந்த வேன், எதிர்பாராதவிதமாக மாணவர் மீது மோதி விபத்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே, மாணவர் திஷித் பலியானார்.

தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்த போலீசார், வாகன ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக, விசாரணைக்கு கல்வித்துறை அதிகாரிகளும் உத்தரவிட்டுள்ளனர். பள்ளி வளாகத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம், சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 28 March 2022 8:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்