/* */

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு சுகாதார விழிப்புணர்வு முகாம்

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கழனிவாசல் பகுதியில் சிறப்பு சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு சுகாதார விழிப்புணர்வு முகாம்
X

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியில், கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மருத்துவப்பணிகள் துறை சார்பாக, சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இதில், மாடுகளுக்கு தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, துவக்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களது கால்நடைகளை அழைத்து வந்து தடுப்பு ஊசி செலுத்தினர். அதன் பின்பு மாட்டுத்தீவன கண்காட்சியை, சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

Updated On: 4 Jan 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...