/* */

சாலை விபத்து: ஹெல்மெட் அணியாததால் இளைஞர் பலி

ஹெல்மெட் அணியாததால் விபத்தில் இளைஞர் பலியானார்.

HIGHLIGHTS

சாலை விபத்து:  ஹெல்மெட் அணியாததால் இளைஞர் பலி
X

சிங்கம்புணரி அருகே உள்ள எம்.கோவில்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த வெள்ளிமலை என்பவரின் மகன் 21 வயதான ராதாகிருஷ்ணன். அவருக்கு திருமணமாகி ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

நேற்று மாலை ராதாகிருஷ்ணன் மருதிப்பட்டியிலிருந்து திண்டுக்கல் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது ஒரு திருப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், எதிரே இருந்த ஆலமரத்தில் மோதியதில் தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே ராதாகிருஷ்ணன் பலியானார்.

எஸ்வி.மங்கலம் காவல் துறையினர் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Updated On: 26 March 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு