/* */

மூடப்பட்டிருந்த தலைவர்களின் சிலைகள் திறப்பு!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மூடப்பட்டிருந்த தலைவர்களின் சிலைகள் திறப்பு! அதிகாரிகள் நடவடிக்கை!!

HIGHLIGHTS

மூடப்பட்டிருந்த தலைவர்களின் சிலைகள் திறப்பு!
X

தமிழகத்தில் நடந்து முடிந்த 16 வது சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவின்படி அரசியல் தலைவர்களின் சிலைகளை அதிகாரிகள் துணிகளை கொண்டு சுற்றி மறைத்து வைத்தனர். தற்பொழுது தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய அரசு பதவி ஏற்கப்பட உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் துணிகளைக் கொண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் தலைவர்கள் சிலைகளை அதிகாரிகள் திறந்து வைத்தனர். இதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அண்ணா சிலையை வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் சிலைகளின் மேல் சுற்றி வைக்கப்பட்டிருந்த துணிகளை அகற்றி நீர் ஊற்றி கழுவி விட்டனர்.

Updated On: 9 May 2021 12:37 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  3. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  4. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  5. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  7. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  9. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  10. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...