/* */

திருப்பத்தூரில் சித்த மருத்துவ பிரிவு மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருப்பத்தூர் சித்த மருத்துவ பிரிவில் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

திருப்பத்தூரில் சித்த மருத்துவ பிரிவு மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு உள்ளான நோயாளிகளுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சித்த மருத்துவப் பிரிவை மாவட்ட ஆட்சியாளர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டார். இது சம்பந்தமாக அவர் கூறியதாவது அலோபதி மருத்துவ முறையிலும் ,சித்த மருத்துவ முறையிலும் நோயாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப சிகிச்சைவழங்கப்படும் என்றும்,

இங்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறையை பாதிப்படைந்த நோய்தொற்றாலர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், மேலும் வேகமாக பரவி வரும் நோய் தொற்றிலிருந்து மக்கள் தங்களைத் தாங்களே முழுமையாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் , லேசான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வந்து சிகிச்சை மையத்தை பொதுமக்கள் அணுகவேண்டும் கேட்டுக்கொண்டார்

Updated On: 12 May 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்