/* */

திருப்பத்தூர் அருகே சிறாவயலில் நடைபெறும் மஞ்சுவிரட்டு மைதானத்தில் அமைச்சர் ஆய்வு

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆட்சியர் மதுசூதன்ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்

HIGHLIGHTS

திருப்பத்தூர் அருகே சிறாவயலில் நடைபெறும் மஞ்சுவிரட்டு மைதானத்தில் அமைச்சர் ஆய்வு
X

திருப்பத்தூர் அருகே சிறாவயலில் நடைபெற உள்ள மஞ்சுவிரட்டு மைதானத்தில் அமைச்சர் ஆய்வு செய்தார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ளது சிராவயல் கிராமம். ஆண்டுதோறும் தைப்பொங்கல் இரண்டாம் நாள் இக்கிராமத்தில் புகழ்பெற்ற மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறும். வரும் 17ம் தேதி இங்கு நடைபெற உள்ள மஞ்சுவிரட்டு போட்டியானது, அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுகளுக்கு இணையாக நடத்தப்படுகிறது. போட்டியை காண, இருபது ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கூடும் நிலையில், கொரான தொற்று பரவல் காரணமாக இந்த வருடம் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு பல கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, மஞ்சுவிரட்டு நடக்க இருக்கும் மைதானத்தில் செய்யப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.


Updated On: 13 Jan 2022 4:48 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்