/* */

15 வயதுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் விடுபடாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

15 வயதுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் விடுபடாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
X

சிவகங்கையில் பள்ளி மாணவிகளுக்கு  முகக்கவசம் வழங்கிய  மாவட்ட நிர்வாகம்

15 வயதுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் விடுபட வகையில் தடுப்பூசி செலுத்த வேண்டும்.ஆட்சியர் அறிவுறுத்தினார்.

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் கீழபூங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆய்வு மேற்கொண்டார் . ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 15க்கும் வயதுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கொரோனா தோற்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி 15 வயதுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் விடுபடாத வகையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

மாணவ மாணவிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைப்பதற்கான மேல் நடவடிக்கை எடுத்த புதிய கட்டிடம் கட்ட பொதுப்பணித்துறையினருடன் ஆலோசனை பெற்று செயல்பாட்டிற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகின்றன. மாணவ மாணவியர்களின் கல்வித் தரம் குறித்து கேட்டறிந்து முறைப்படி பாடங்களை அன்றே படிக்க வேண்டும். பொது அறிவு குறித்த புத்தகங்களை ஏடுகளை படித்தால் நினைவாற்றல் அதிகரித்துக் கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்

Updated On: 6 Jan 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...