/* */

சிவகங்கை காசி விஸ்வநாதர் கோவிலில் பைரவருக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

மாசி மாத தேய்பிறை அஷ்டமி நாளை முன்னிட்டு பைரவருக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் விமரிசையாக நடைபெற்றன

HIGHLIGHTS

சிவகங்கை காசி விஸ்வநாதர் கோவிலில்  பைரவருக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
X

சிவகங்கையிலுள்ள ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருக்கோவிலில் மாசி மாத தேய்பிறை அஷ்டமி திருநாளை முன்னிட்டு பைரவருக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது

சிவகங்கையிலுள்ள ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருக்கோவிலில் மாசி மாத தேய்பிறை அஷ்டமி திருநாளை முன்னிட்டு பைரவருக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது.

சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்மன் சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருக்கோவிலில் மாசி மாத தேய்பிறை அஷ்டமி திருநாளை முன்னிட்டு பைரவருக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் விமரிசையாக நடைபெற்றன.



முன்னதாக கோவிலின் காவல் தெய்வமாக அருள்பாலிக்கும் மூலவர் பைரவர் சுவாமிக்கு திருமஞ்சனப் பொடி மஞ்சள் பால் தயிர் பஞ்சாமிர்தம் விபூதி சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு நறுமண திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதனைத்தொடர்ந்து சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சார்த்தி எலுமிச்சை மாலை வடைமாலை அரளிப்பூ மாலை சாற்றி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன.

தொடர்ந்து உதிரி பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்து, மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பைரவர் சுவாமிக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

Updated On: 24 Feb 2022 7:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  2. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  3. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  4. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  5. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  6. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க லாரிகள் மூலம் குடிநீர்...
  8. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  9. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் அருகே கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை