/* */

சிவகங்கை:காந்தி உருவச்சிலைக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

காந்தி நினைவு இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மரக்கன்று வழங்கினார்

HIGHLIGHTS

சிவகங்கை:காந்தி உருவச்சிலைக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
X

காந்திஜெயந்தியையொட்டி சிவகங்கையில் காந்தி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த  ஊரக வளர்ச்சித்துறை அ்மைச்சர் பெரியகருப்பன்

மகாத்மா காந்தியின் 153வது நாளை முன்னிட்டு சிவகங்கையில்,காந்தியின் சிலைக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

நாடு முழுவதும் அண்ணல் மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக சிவகங்கை அரண்மனை வாசல் எதிரே உள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் .பின்பு காந்தி நினைவு இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் மரக்கன்றுகளை வழங்கினார்.

Updated On: 2 Oct 2021 7:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?