/* */

ஊருணியில் குளிக்கச் சென்ற இளைஞர் உயிரிழப்பு

இளைஞர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

HIGHLIGHTS

ஊருணியில் குளிக்கச் சென்ற இளைஞர்  உயிரிழப்பு
X

சிவகங்கை அருகே ஊருணியில் குளிக்கச் சென்ற இளைஞர் மூழ்கி பலியானார்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர்‌ முருகன்(29) .இவர் தனது கிராமத்தில் உள்ள‌ ஊருணிக்கு குளிக்க சென்றுள்ளார். ஆழம் அதிகமான இடத்திற்கு சென்ற பொழுது நீரில் மூழ்கி உயிரிந்தார். தகவறிந்த கிராம பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் சாலை கிராமம் போலீஸார் சம்பவ இடத்துக்குச்சென்று பொதுமக்கள் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இளையாங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாலைகிராமம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் . இளைஞர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

Updated On: 8 Jan 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  2. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  3. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  4. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  7. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  8. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  10. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்