/* */

மழையில் நனைந்து முளைத்த நெல் மூட்டைகள்

மழையில் நனைந்து முளைத்த நெல் மூட்டைகள்
X

நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதற்கு சேமிப்புக் கிடங்குகள் இல்லாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்ததாக விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டினார்.

சிவங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நல்லாண்டிபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் மையத்தில் நெல் கொள்முதல் செய்து வைத்திருந்த 100க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையால் நனைந்து முளைத்து முற்றிலும் சேதம் அடைந்து விட்டன. மேலும் நெல் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை முறையாக சேமித்து வைக்க சேமிப்புக் கிடங்கு இல்லாததால் நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து முளைத்து விட்டன .

மேலும் விவசாயிகள் நெல்கொள்முதல் மையத்தில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதற்கும் சேமிப்பு கிடங்குகள் இல்லாததால் நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து விடுகின்றன. இதனால் முறையாக நெல் கொள்முதல் மையத்தில் கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதற்கு சேமிப்பு கிடங்குகள் கட்டித்தர வேண்டும் என்றும் விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 19 April 2021 11:59 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்