/* */

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வைகை கரை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வைகை கரை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வைகை கரை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
X
 மானாமதுரை வைகை கரை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ வைகை கரை அய்யனார்,மற்றும் அருள்மிகு அலங்காரகுளம் ஸ்ரீ சோனையா கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

முன்னதாக யாக சாலையில் பூஜை செய்யப்பட்டு புனித நீர் கோவிலை சுற்றி வந்து கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

கோயில் பரிகார தெய்வங்களான சுவாமி ஸ்ரீ காளியம்மன் , ஸ்ரீலாடசன்னாசி , ஸ்ரீ ராக்கச்சி அம்மன் ,ஸ்ரீ மாயாண்டி சுவாமி , மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கோவில் கோபுரங்களிலும், புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.


இதில் மானாமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து பெருந்திரளான பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 20 Feb 2022 11:59 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  7. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
  8. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  9. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  10. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...