/* */

தமிழர் நாகரிகத்தின் ஊற்றுக்கண் கீழடி அகழாய்வு கூடம்: குவியும் சுற்றுலாபயணிகள்

கீழடி அகழாய்வு நடக்கும் பகுதியில் தென் தமிழக சுற்றுலா முகவர்கள் சங்கம் சார்பாக விழா நடைபெற்றது

HIGHLIGHTS

தமிழர் நாகரிகத்தின் ஊற்றுக்கண்  கீழடி அகழாய்வு கூடம்: குவியும் சுற்றுலாபயணிகள்
X

கீழடி அகழாய்வு தளம்

தமிழர் நாகரிகத்தில் ஊற்றுக் கண்ணாகத்திகழும் கீழடி அகழாய்வு கூடம் சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, மணலூர் மற்றும் அகரம் ஆகிய பகுதிகளில் ஏழாம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இதில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று சுற்றுலா தினமாக கொண்டாடப்படும் நிலையில், கீழடி அகழாய்வு நடக்கும் பகுதியில் தென் தமிழக சுற்றுலா முகவர்கள் சங்கம் சார்பாக விழா நடைபெற்றது. இதில், பொதுமக்கள் பல இடங்களில் இருந்து வந்து பார்வையிட்டு செல்கின்றனர் என்று சிறப்பு நிகழ்ச்சிகளாக தமிழக பாரம்பரிய கரகாட்டம் மயிலாட்டம் மற்றும் சிலம்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இதில் இங்கு கண்டெடுக்கப்பட்ட ஒரு சில பொருட்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டது

Updated On: 26 Sep 2021 2:25 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!