/* */

ஸ்ரீ சோமநாதர் திருக்கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஸ்ரீ ஆனந்தவல்லி ஸ்ரீ சோமநாதர் திருக்கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வருடந்தோறும் சித்திரை மாதம் சித்திரைத் திருவிழா நடப்பது வழக்கம். இந்த திருவிழாவில் மானாமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். இதனால் சித்திரை மாதம் நடைபெறும் 10 நாள் திருவிழாவும் களைகட்டும். மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுவது போல் மானாமதுரையில் நடைபெறும். விழாவின் நிறைவாக வைகையாற்றில் கள்ளழகர் இறங்குவது மிக சிறப்பாக நடைபெறும்.

இப்படிப்பட்ட உலக புகழ் பெற்ற சித்திரை திருவிழா கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி ஸ்ரீ ஆனந்தவல்லி ஸ்ரீ சோமநாதர் திருக்கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது.ஒவ்வொரு மண்டகப்படி தாரர் நடத்தும் பத்துநாள் நிகழ்ச்சியும் பக்தர்கள் இன்றி நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 17 April 2021 9:42 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  2. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  3. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?
  4. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
  5. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  7. கோவை மாநகர்
    நொய்யல் ஆற்றில் நுரையுடன் வெளியேறும் வெள்ள நீர் ; நோய் தொற்று பரவும்...
  8. தேனி
    தேனி அல்லிநகரம் நகராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பைகள்!
  9. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  10. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...