/* */

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டி: பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை

மானாமதுரை அருகே, வைகை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டியை, தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்

HIGHLIGHTS

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டி: பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை
X

மானாமதுரை அருகே, வைகை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டியை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கீழ மேல்குடி கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், வைகை ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக, வெள்ளத்தில் அவர் அடித்து செல்லப்பட்டார்.

இதுகுறித்து, மானாமதுரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் வைகை ஆற்றின் ஆகாயத் தாமரை செடிக்கு நடுவே சிக்கிக் கொண்டிருந்த மூதாட்டியை, பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். மூதாட்டியை பத்திரமாக மீட்ட, தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Updated On: 1 Dec 2021 10:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. நாமக்கல்
    சாலை விபத்தில் சிக்கியவரை தனது காரில் அனுப்பி வைத்த நாமக்கல் ஆட்சியர்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  7. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  9. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  10. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!