/* */

சிங்கம்புணாியில் மின்கம்பத்தில் சிக்கிய வயா்மேன்: தீயணைப்பு வீரர்கள் மீட்பு

சிங்கம்புணரியில் மின்கம்பியில் சிக்கிய வயர்மேனை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.

HIGHLIGHTS

சிங்கம்புணாியில் மின்கம்பத்தில் சிக்கிய வயா்மேன்: தீயணைப்பு வீரர்கள் மீட்பு
X

சிங்கம்புணரியில் மின்கம்பியில் சிக்கிய வயர்மேனை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர். 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்தவர் செந்தில்குமார் வயது 35. இவர் சிங்கம்புணரி மின்வாரிய அலுவலகத்தில் கேங் மேனாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலையில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் சொர்ணபுரி தெருவில் உள்ள ஒரு வீட்டு மின் இணைப்பு சரிசெய்ய டிரான்ஸ்பார்மரை அனைத்து வைத்து விட்டு மின்கம்பத்தில் ஏறியுள்ளார்.

அப்போது வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென்று தெருவிளக்கு மின்சாரம் வந்து செந்தில்குமார் மீது பாய்ந்தது. இதனால் மின்கம்பத்திலேயே சாய்ந்த நிலையில் இருந்தபோது மின்சாரம் தானாக துண்டிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த மின் ஊழியர்கள் மற்றும் சிங்கம்புணரி தீயணைப்பு வீரர்கள் 45 நிமிடங்கள் போராடி கயிறு கட்டி அவரை கீழே இறக்கினர். இதனை தொடர்ந்து செந்தில்குமார் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

Updated On: 26 Sep 2021 8:47 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  2. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  4. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  5. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  6. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  7. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  8. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  9. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  10. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...