/* */

காரைக்குடி நகராட்சி ஆணையாளருக்கு காய்கறி வியாபாரிகள் கோரிக்கை

வியாபாரத்திற்கு ஒரே இடத்தை ஒதுக்கும்படி, காரைக்குடி நகராட்சி ஆணையாளருக்கு காய்கறி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தினசரி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்யும் வியாபாரிகள் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையத்தில் காய்கறி கடை போடுவதற்கு, ஆணையாளர் லட்சுமணன் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், இதற்கு தினசரி மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் காய்கறி கடைக்காரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தினசரி காய்கறி விற்கும் எங்களுக்கு, இரண்டு இடம் இல்லாமல் ஒரே இடத்தை ஒதுக்குங்கள்; மூக இடைவெளியுடன் வியாபாரம் செய்கிறோம் என்றனர்.

அவர்கள் மேலும் கூறுகையில், சந்தையில் வியாபாரம் செய்யும் வெளியூர் வியாபாரிகள் தினந்தோறும் சந்தையில் வியாபாரம் செய்தால் நாங்கள் என்ன செய்வது ஆகவே எங்களுக்கு இரண்டு இடம் இல்லாமல் ஒரே இடத்தை ஒதுக்கினால் நாங்கள் வியாபாரம் செய்ய பேருதவியாக இருக்கும் என்று, ஆணையாளரிடம் தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.

Updated On: 12 May 2021 4:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு