/* */

சாெத்துக்காக பெரியம்மாவையே சரமாரி வெட்டிக்கொலை; கல்லூரி மாணவர் சரண்

தேவகோட்டையில் பெரியம்மாவையே வெட்டிக்கொலை செய்த கல்லூரி மாணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

HIGHLIGHTS

சாெத்துக்காக பெரியம்மாவையே சரமாரி வெட்டிக்கொலை;  கல்லூரி மாணவர் சரண்
X

தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட மீனாட்சியின் உடல்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே தச்சவயல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி மீனாட்சி செல்வராஜ்க்கும் அவரது தம்பி சேகருக்கும் நீண்டகாலமாக சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் செல்வராஜின் மனைவி மீனாட்சி தசைவயலில் உள்ள பெட்டிக் கடைக்கு பாெருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது சேகரின் மகன் இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவர் பாலா (வயது 19) தனது பெரியம்மாவை வழிமறித்து சராமாரியாக வெட்டியதில் மீனாட்சி சம்பவ இடத்திலேயே பலியானார்.

பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிய பாலா தேவகோட்டை தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்தார். தகவல் வந்த தேவகோட்டை தாலுகா காவல் துறையினர் மீனாட்சியின் உடலை கைப்பற்றி தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

சரணடைந்த பாலாவிடம் பாேலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சொத்துக்காக தனது சொந்த பெரியம்மாவையே கல்லூரி மாணவர் வெட்டிக் கொன்ற சம்பவம் தச்சவயல் கிராம பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 3 Aug 2021 3:31 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்