/* */

காரைக்குடி கணேசபுரம் பகுதியில் பாதாள சாக்கடை பணி தாமதம்-பொதுமக்கள் அவதி

மூன்று ஆண்டு காலமாக காரைக்குடி கணேசபுரம் பகுதியில் பாதாள சாக்கடை பணி முடியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

HIGHLIGHTS

காரைக்குடி கணேசபுரம் பகுதியில் பாதாள சாக்கடை பணி தாமதம்-பொதுமக்கள் அவதி
X

சிவகங்கை கசேபுரம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் தாமதம்


மூன்று ஆண்டு காலமாக காரைக்குடி கணேசபுரம் பகுதியில் பாதாள சாக்கடை பணி முடியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிள்றனர்.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கணேசபுரம் மூன்று ஆண்டு காலமாக காரைக்குடி கணேசபுரம் பகுதியில் பாதாள சாக்கடை பணி முடியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிள்றனர் பால்வாடி கட்டடத்தில் சிறுவர்களுக்கு தடுப்பூசி முகாம் புதன்கிழமை தோறும் நடைபெறும் பால்வாடி கட்டடத்திற்கு செல்லும் சாலை மிக மோசமாக இருப்பதால் பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள் செல்ல முடியாமல் வேதனையில் உள்ளனர்

இப்பகுதியில் பாதாள சாக்கடை பணி மூன்று ஆண்டு காலமாக முடியாமல் இருப்பதாலும் மேலும் இப்பகுதிகளில் மக்கள் இன்றுவரை அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் அதிலும் காரைக்குடி கணேசபுரம் பகுதியும் ஒன்று எனவே மாவட்ட நிர்வாகம் உடனே இப்பகுதியை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளனர்

Updated On: 22 May 2021 9:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!