/* */

தேவகோட்டையில் அனுமதி இல்லாமல் விற்பனை செய்த பட்டாசு பறிமுதல்

வீட்டுக்குள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 2 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன

HIGHLIGHTS

தேவகோட்டையில் அனுமதி இல்லாமல் விற்பனை செய்த  பட்டாசு  பறிமுதல்
X

தேவகோட்டையில் அனுமதி இல்லாமல் விற்பனை செய்த 2 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை விநாயகபுரம் 2 வது தெருவில் வீட்டு வாசலில் அனுமதி இல்லாமல் விற்பனை செய்ததாக, நகர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நகர் காவல் ஆய்வாளர் சரவணன் விரைந்து சென்று அனுமதி இல்லாமல் விற்பனை செய்த பட்டாசுகளை கைப்பற்றினர். மேலும், வீட்டுக்குள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 2 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் இருந்த 28 அட்டை பெட்டிகளை பறிமுதல் செய்து, விற்பனை செய்த செல்வமணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் பறிமுதல் செய்த பட்டாசுகளை அரசு கிடங்குக்கு அனுப்பி வைத்தனர்.


Updated On: 14 Oct 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  2. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்